வித்தகர் வாழ்திரு நெல்வேலி யாலயம் வீற்றருளும் பத்திர காளியா மன்னையின் பாதம் பணிபவர்கள் புத்திரப் பேறுடன் கல்வியும் ஞானமும் போற்று வளம் அத்தனை யும்பெற் றருளும் பெறுவா ரவனியிலே